இலங்கையில் கடந்த 13 ஆம் திகதி இரவு முதல் அமுல்படுத்தப்பட்ட முழு நேர பயணக் கட்டுப்பாடு நாளை அதிகாலை முதல் தளர்த்தப்பட்ட பின்னர், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த...
இலங்கை
இலங்கைகயில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் தொடர்வதால், தூர இடங்களுக்கான பஸ் போக்குவரத்து தொடர்ந்தும் நிறுத்தப்பட்டிருக்கும் என்று இலங்கை போக்குவரத்துச்...
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள (பயோ பபுல்) பயணப் பாதுகாப்பு வளையம் மூலம் நாட்டில் குறிப்பிட்ட சுற்றுலாத்தளங்களுக்கு பயணிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் ஜுன் மாதமளவில் மேலும் தீவிரமடையலாம் என்று கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று கற்கைப் பிரிவு பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்....
இலங்கையில் பற்றாக்குறையாகவுள்ள 6 இலட்சம் 'அஸ்ரா செனகா' கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் டென்மார்க், நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடி வருகிறது. கடந்த பெப்ரவரி மாதத்தில்...