March 10, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தடுப்பூசிகளை இலங்கையில் தயாரிக்க அனுமதி கோரி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அமைச்சரவைப் பத்திரமொன்றை...

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர நோய் நிலைமை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அசாத் சாலி திடீர்...

இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 34 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதையடுத்து நொட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு இலங்கையில் 2,478 பேருக்கு கொரோனா...

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் இன்று இடம்பெற்றது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்...

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த ‘ஊரு ஜூவா, கொஸ்கொட தாரக’ ஆகியோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது. கொஸ்கொட தாரக,...