March 10, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பணிப்புரை விடுத்துள்ளார்....

வெளிநாடுகள் இலவசமாக வழங்கும் தடுப்பூசியினை மாத்திரம் இந்த அரசாங்கம் நம்பியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த, யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி...

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் விபத்துக்குள்ளான எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கையின் கடற்பரப்புக்கு வர அனுமதிக்கப்பட்டது தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் தொலைக்காட்சி...