மாவனல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு சம்பவத்தில் நால்வர் காணாமல் போயுள்ளனர். வீடொன்றின் மீது மண் மேடு சரிந்ததில் இவர்கள் காணாமல் போயுள்ளனர். மண் மேடு சரிந்ததில்...
இலங்கை
இலங்கையில் இன்று (03) கொரோனாவால் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,608 ஆக...
photo:www.health.com இலங்கையில் தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள இரத்த தானம் அவசியம் என்பதால் இரத்த தானம் செய்ய முன்வருமாறு தேசிய இரத்த மாற்ற சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன்...
file photo இலங்கையில் நாளாந்த பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஸ்ரீலங்கா மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா மருத்துவ சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள...
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கப்பல் நிறுவனம் நஷ்டஈடு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற...