March 9, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 8  மாவட்டங்களில் 54,126 குடும்பங்களைச் சேர்ந்த 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளம்...

தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக மக்களைக் குழப்புகின்றதாகவும், மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை தொடர்ந்து...

இலங்கையின் மோசமான அரசாங்கத்தை வெளியேற்ற சகல சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் உள்ள...

file photo யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக பெயர் பலகையில் சிங்கள மொழியும் சேர்க்கப்பட்டது. இந்திய துணைத் தூதரக பெயர் பலகையில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள்...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கசிந்து, வெள்ள நீருடன் கலந்துள்ள எண்ணெய் களனி கங்கையில் கலப்பதைத் தடுக்கும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் பெய்துவரும் பலத்த...