இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 10...
இலங்கை
கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை, லெவன்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 149 பேர் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 25 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பு ஒன்றுக்கு...
இலங்கையின் கடற்பரப்பில், எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் இலங்கையின் கடற் சார் சூழலின் பெரும் பகுதி மாசடைந்துள்ளது. எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியது முதல் கடல்வாழ்...
இலங்கையில் கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொது நலன்புரி திட்டங்களுக்கு அரசாங்கம் இதுவரை ரூ .286 பில்லியனை செலவிட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக...
பயணப் பாதுகாப்பு கவச முறையில் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பயணப் பாதுகாப்பு கவச முறையன்றி வருபவர்களாக...