இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில்...
இலங்கை
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் இலங்கையின் பிரதமராக பதவியேற்பார் என்று பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி கணித்துக் கூறியுள்ளார். தற்போதைய...
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். தேசிய...
இலங்கையில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டால் எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில்...
இலங்கையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அடுத்த புதன்கிழமை முதல் தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்...