இலங்கையில் போலிச் செய்திகளை வெளியிடும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் தீர்மானம், நேர்மையாக செயற்படும் ஊடகவியலாளர்களைப் எந்த வகையிலும் பாதிக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....
இலங்கை
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்பார் என்பது உறுதிப்படுத்தாத தகவல் என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
இலங்கைக்கு பயண பாதுகாப்பு கவச முறையில் வந்துள்ள பிரான்ஸின் கப்பல் பணிக் குழுவினர் இன்று முதல் சுற்றுலா பயணத்தை ஆரம்பிப்பதாக சுற்றுலாத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் 750...
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 2,760 பேர் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, ஜனவரி மாதத்தில்...
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று (07) மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,789...