இலங்கையில் சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க முன்வந்துள்ளது. அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய...
இலங்கை
ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஐரோக்கிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை முக்கியமானது என்றாலும், ஐரோப்பிய பாராளுமன்ற தீர்மானம் தொடர்பாக பீதியடையத் தேவையில்லை என்று ஆடை உற்பத்தி சங்கங்களின்...
சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு...
வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சி தயாராகிறது. அமைச்சர் கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட...
இலங்கை கடற்பரப்பில் இதுவரையில் 400 கடல் ஆமைகள் வரை உயிரிழந்திருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர் ரன்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு நியூஸ் ஃபர்ஸ்ட் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல்...