தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் இருந்த சிங்கத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிங்கத்துக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக இலங்கை இந்தியாவின் ஆலோசனைகளைப் பெறத் தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்று...
இலங்கை
வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிராக வாக்களிக்கவுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புக்கு துறைசார் அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்...
மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் டொல்பின் மீன் ஓன்றும் இன்று கரையொதுங்கியுள்ளன. கொழும்பு துறைமுகத்தை அண்டிய கடல் பகுதியில் ஏற்பட்ட...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த காலங்களில் பல தடவைகளும் ராஜபக்ஷக்கள் பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியதைப் போன்றே, இம்முறையும் பேச்சுவார்த்தை என்று அறிவித்து, ஒத்திவைக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ராஜபக்ஷ...
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சீருடையுடன் 50 கிலோ கிராம்...