இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 54 பேர் நேற்று (18) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
இலங்கை
சேதனப் பயிர்ச் செய்கைக்கு தேவையான ஆதரவை வழங்க 12 வெளிநாட்டு தூதரகங்கள் இணங்கியுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதனப் பசளை மற்றும்...
இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த தேர்தலுக்கு தடை உத்தரவு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...
இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தியபடி மாட்டு வண்டியில் பயணித்த நால்வரை காலி பொலிஸார் இன்று (19) கைது செய்துள்ளனர். இவர்கள் காலி...
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தின் சுற்றாடல் தாக்கங்களை ஆராய்வதற்கான ஐநா சுற்றாடல் திட்ட குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஐநா சுற்றாடல் திட்டத்தின் 4...