ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 48 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது. கப்பல் விபத்தின் கழிவுப்...
இலங்கை
இலங்கை முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. மே 21 ஆம் திகதி முதல் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளதாக பெண்ணோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை செலுத்த உலக சுகாதார...
இலங்கையில் நேற்று (21) கொவிட் தொற்று காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 38 ஆண்களும், 33 பெண்களும்...
இலங்கையில் ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டி பரீட்சைக்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு...