மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மனைவி கண்டனம் வெளியிட்டுள்ளார். முன்னாள் பாராளுமன் உறுப்பினர்...
இலங்கை
எமது விடுதலைக்காக செயற்பட்ட அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்வதாக யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து இன்று விடுதலையான சூரியகாந்தி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது...
தாய்லாந்து தூதரக காணியை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சட்டத்தரணி கொழும்பு 7 இல் உள்ள...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி வரிச் சலுகையை நீக்கும் சவாலை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராகுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஜீஎஸ்பி...
மரண தண்டனைக் கைதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, விசேட ஜனாதிபதி பொது...