இலங்கை முழுவதும் கடந்த 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு...
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்றைய தினத்தில் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
ஜனாதிபதியின் தவறான முன்மாதிரி மூலம் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட விடுதலை மீளப் பெறப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்...
மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் குற்றவாளியாக உறுதி செய்த...
விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் கிளிநொச்சியில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்று சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்ட விடுதலையான மூவரும் கிளிநொச்சியில் உறவினர்களுடன் ஒன்றிணைந்தனர்....