இலங்கையின் ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள திஸ்ஸ குளத்தை தூர்வாரும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார். சீன இராணுவ சீருடையை ஒத்த உடை...
இலங்கை
வாடிக்கையாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் போலி செய்தி...
கேகாலை மாவட்டத்தின் நான்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டதாக தேசிய கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்தது. குறித்த பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத்...
இலங்கையில் நேற்று (24) கொரோனாவால் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 22 பெண்களும் 26 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க...
இலங்கையில் செப்டெம்பர் மாதத்துக்குள் நாட்டில் 13 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்...