உலக நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்றானது தற்போது டெல்டா பிளஸ் வைரஸாக மாற்றமடைந்து பரவல் அடையும் காரணத்தினால் அது குறித்து இலங்கையிலும் அதிக...
இலங்கை
சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த ஒரு கைதியையும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு பரிந்துரை செய்யாதிருக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதனைச் சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான...
இலங்கையில் நேற்று (26) கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே, 30 வயதுக்கும் குறைந்த ஒருவரும், 30 முதல்...
அரசாங்கத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எதிர்காலத்தில் தண்டனை பெற வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரிகள் தயங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க...
நாட்டின் சொத்துக்களை விற்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக அடுத்த வாரத்தில் நீதிமன்றம் செல்லவுள்ளதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்....