இலங்கையில் நேற்று (29)கொரோனா தொற்றால் 47 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் குறைந்த இருவரும் 30 முதல்...
இலங்கை
நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவோ அல்லது டெல்டா வைரஸ் பரவல் எதிர்காலத்தில் இருக்காது என்றோ சுகாதார பணியகத்தால் சான்றிதழ் வழங்க முடியாது என பிரதி...
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. கப்பல் தீ விபத்தால் கடல்வாழ்...
சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து, இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, கௌதாரிமுனை பிரதேசத்தில் சீன நிறுவனம்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹட்சன் சமரசிங்க இன்று பதவியேற்றுள்ளார். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த ஜயம்பதி பண்டார, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்ட...