March 3, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட நான்கு வாள்கள் மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், தாவடி- தோட்டவெளியில் குறித்த வாள்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. மருதனார்மடம் சந்தைக்குப்...

சர்வதேச பன்னாட்டு நாணய பரிவத்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு பங்குச் சந்தை மற்றும் கொழும்பு போர்ட் சிட்டி ஆகியன புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. கொழும்பு பங்குச்...

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஆறு ஊடக...

இலங்கையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...

இலங்கை மக்களை மரணத்தின் விளிம்புக்குக் கொண்டுசெல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மருத்துவ உபகரணங்கள் வழங்கி...