நாட்டில் ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை தடை செய்ய அல்லது இறக்குமதி செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ...
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்றாளர் மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று (02) திகதி இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல்...
இலங்கையின் 4 மாவட்டங்களில் 'டெல்டா' (பி .1.617.2 டெல்டா) வைரஸின் புதிய வகை இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ துறையின் பணிப்பாளர்...
தமிழகமும் புலம்பெயர் சமூகமும் ஒன்றிணைந்தால் அரசாங்கத்தை பல்வேறு விடயங்களிலும் தடுத்து நிறுத்தலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்...
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...