''வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் இப்போது இடம்பெறுவதில்லை என்பது உண்மையே, ஆனால் இப்போது வீடுகளுக்கு நேரடியாகவே சென்று அடித்து ,இழுத்து தூக்கிச் செல்லும் சம்பவங்களே இடம்பெறுகின்றது'' என முன்னாள்...
இலங்கை
இலங்கையில் பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மறு அறிவித்தல் வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள காரணத்தினால் இவை தடை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷவை உள்வாங்கிக்கொள்வதற்கான விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கியதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜயந்த கெட்டகொட...
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தைப் பலப்படுத்தி, அதன் செயற்பாடுகளைத் தொடர தாம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை...
2021 தேர்தல் பதிவேட்டில் தமது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை தமது பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை தேர்தல் ஆணைக்குழு நாட்டு...