இலங்கையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக...
இலங்கை
இலங்கையில் பைசர் தடுப்பூசி வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதல் டோஸாக அஸ்ட்ரா...
இலங்கையில் உள்ள எந்தவொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் சீனாவுக்கோ அல்லது வேறு எந்தவொரு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில...
கொவிட் -19 தொற்று பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான புதிய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (07) வெளியிட்டுள்ளார்....
இலங்கையில் அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு...