யுத்தம் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில் இன்னும் மீள்குடியமர்த்தப்படாத குடும்பங்களின் விவரங்களை சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரதேசங்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்னும் மீள் குடியேறாதவர்கள்...
இலங்கை
அரசாங்கத்தின் இரண்டு இராஜாங்க அமைச்சர் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். சேதன பசளை உற்பத்தி ஊக்குவிப்பு, விநியோக...
விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே வெளிநாட்டு பயணத்தைத் தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அமைச்சர் மகிந்தானந்த மீது தாக்கல் செய்த...
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று பாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள்...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர்...