இலங்கையில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் இறக்குமதியை தடை செய்யும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவை புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மாற்றி அமைத்துள்ளதாக வெளியான...
இலங்கை
(FilePhoto) இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற மழை வீழ்ச்சி காரணமாக களு கங்கை, களனி, ஜின் மற்றும் நில்வளா கங்கைகளின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக...
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4 இலட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மழை மற்றும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்த நோக்கங்கள் நிறைவேறவில்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாரிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....