இலங்கையில் கொவிட் 19 தொற்று நிலைமைக்கு இடையே வீடுகளுடன் தொடர்புடைய விபத்துகள் 50 முதல் 75 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின்...
இலங்கை
இலங்கையின் சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். உலகத்தின் சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பமாகும் போது,...
நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்,விநியோகம் மற்றும் கண்காணிப்புகளை மேம்படுத்துவதற்குமாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை 150 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக நிதியமைச்சின்...
இலங்கையில் 4 மில்லியன் தென்னங்கன்றுகளை நாட்டும் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். ‘வீட்டுக்கு வீடு தென்னை மரம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி இன்று...
யாழ். மருதங்கேணியில் பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தலைமையில் இன்று...