February 28, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 1.40 மணியளவில்...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி, யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Update: இஷாலினியின் மரணம் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இஷாலினியின் மரணம்; ரிஷாட் பதியுதீனின்...

இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னப்பிரிய குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர்...

இலங்கையில் புதிய டெல்டா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. நாட்டில் அனைத்து கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளிலும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு...