October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கடற்படை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை விடுதலை செய்யப்பட்ட இவர்கள் தமது படகுகள் மூலம்...

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக 54 இந்திய மீனவர்கள்...

சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் 54 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட...

இலங்கை கடற்படையின் புதிய தலைமை பிரதானியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 21ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த...

தமிழ் நாட்டு மீனவர்களை மனித நேயமற்று கொலை செய்த இலங்கை கடற்படை மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கொலைவழக்கு தாக்கல் செய்து, சர்வதேச விதிகளின் கீழ் கைது...