June 9, 2025 10:56:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரணைதீவு

இலங்கையில் கொவிட்-19 தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கொண்டுசெல்லல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான நடைமுறை ரீதியான விதிமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையொப்பத்துடன்...

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே இரணைதீவு தெரிவுசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்களை அடக்கம்...

இரணைதீவில் கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழங்கப்பட்ட மகஜரை பூநகரி பிரதேச சபை ஏற்க மறுத்துள்ளது. இரணைதீவில் சடலங்களை புதைப்பது தொடர்பில் மீள் பரிசீலணை...

கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தமது பிரதேசத்தில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு  மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை 9...

ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்று தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியே இரணை தீவு ஜனாஸா புதைப்பு விவகாரம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்....