October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். https://youtu.be/J1YrXIkXYa0 இந்தப்போராட்டம்...

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது நான்கு மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....

இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதி உயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு நீதி கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்ததுவதற்கு தீர்மானித்துள்ளனர். நாளை மறுதினம்...

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை பொலிஸ்...

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள் தமது வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டதாக சுப்பர்மடம் மீனவர் சங்கத் தலைவர் தே.தேவதாசன் தெரிவித்தார். பருத்தித்துறை சுப்பர்மடம்...