October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடி...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை விடுதலை செய்யப்பட்ட இவர்கள் தமது படகுகள் மூலம்...

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக 54 இந்திய மீனவர்கள்...

இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளின் முடிவிற்காக காத்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் இந்திய...

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்  பிரச்சனைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ராஜ்யசபா...