June 8, 2025 20:41:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயிரம் ரூபா

(FilePhoto) அரசாங்கமும் பெருந்தோட்ட நிறுவனங்களும் தோட்டத் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, அவர்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கி அச்சுறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபா அடிப்படை மற்றும் 100 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அடங்கலாக ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபையினால் இறுதித்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் இடம்பெறும் இழுத்தடிப்புகளுக்கு பின்னால் பல்தேசிய கம்பனிகளின் தலையீடுகள் இருக்கின்றதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கம்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலம் அவகாசம் நேற்றுடன்...

சம்பள நிர்ணய சபையின் ஊடாக ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை ஊடாக வருடாந்தம் 69 ஆயிரம் ரூபா சம்பளத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இழக்கும் நிலை...