பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ...
ஆசிரியர்கள்
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று ((திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...
புத்தளம் பிரதேசத்தில் மதரசா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இவர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...