June 9, 2025 12:24:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியா

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இலங்கை அரசுக்கு 5.5 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் பெய்ன் அறிவித்துள்ளார். https://twitter.com/MarisePayne/status/1395592518406864899?s=20 இது குறித்து இலங்கைக்கான...

இந்தியாவில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றது. மே...

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியர்கள் நாட்டுக்கு திரும்பி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 66 ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு...

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பல நாடுகளும் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான...

சட்டவிரோத கடல் பயணங்களை கண்காணிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு ஐந்து ட்ரோன் விமானங்களை வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான சட்டவிரோத கடல் பயணங்களைக் கண்காணித்து கட்டுப்படுத்தும்...