நாட்டில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தையே விரும்புகின்றனர். 5 வீதமானவர்களே அடிப்படை வாத்தை விரும்புகின்றார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் வாழ முடியாது என...
அலி சப்ரி
இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட வரைபை இன்னும் ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியுமாக இருக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது அரசியலமைப்பின்...
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலேய்னா டெப்லிட்ஸ் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நீதிமன்றங்களில் வழக்குகள் குவிதல், நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்,...