June 8, 2025 10:11:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கம்

மாகாணசபைகள் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன்வைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னைய ஆட்சியில்...

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டமொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தை வங்காள விரிகுடாவின் பிரதான துறைமுகமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது....

கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையம் தொடர்பாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நிராகரித்துள்ளார். கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை விற்பனை செய்வது...

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ததற்கு எதிராக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ஷ தேரர் ஆகியோர்...

இலங்கையில் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாது என்று வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத்...