May 20, 2025 5:39:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கம்

சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஆளும்தரப்பு பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான...

நாட்டில் உள்ள அப்பாவி ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதிய சம்பளத்தை தன்னிச்சையாக கொள்ளையடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார். ஓய்வூதியக்காரர்களின் பணத்தை அக்ரஹார காப்பீட்டில்...

அத்தியாவசிய பொருட்களைத் திரட்டி, சேமித்துக்கொள்ளுமாறு சீன அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நாட்டில் அவசர நிலையொன்று ஏற்பட்டால், அதற்கு முகங்கொடுக்கும் முகமாக இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

ஊழியர்கள் நவம்பர் மாதம் 3 ஆம் திகதியில் இருந்து பணி பகிஷ்கரிப்புக்குச் செல்வதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்....