October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கம்

அரசாங்கத்தின் அரிசி மற்றும் சீனி சுற்றிவளைப்புகளில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அரசாங்கம் வேட்டையாடப் போகிறதா? என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய அரசாங்கம் தொடர்பாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் ஆண்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதோடு, அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் உள்ளடக்கியுள்ளதாக...

இலங்கைக்கு 4200 பசு மாடுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திற்காக வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்கே, இவ்வாறு...

கோதுமை மாவின் விலையை அதிகரிக்காது இருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்....