June 8, 2025 10:22:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடக்கம்

இலங்கையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 605 பேரின் சடலங்கள் கடந்த 4 மாதங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்....

இலங்கையில்  கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்....

கொரோனாவால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இறுதி சுற்று நிரூபம் வெளியிடப்படும் வரை கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...