July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஜித் ரோஹண

மஹர சிறைச்சாலையில் வன்முறைக்கு காரணமானதாக கூறப்படும் மாத்திரை வகைகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வன்முறைக்கு முன்னர்...

நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் உரிய சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதை அவதானிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....