தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளை...
அஜித் ரோஹண
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் தொடரும் நிலையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நிகழ்வை நடத்துவதாக இருந்தாலும் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் பின்பற்றப்பட வேண்டுமெனவும், இதன்படி...
நாடளாவிய ரீதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட திடீர் பொலிஸ் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3520 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 11...
File Photo இலங்கையில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர்களுடன்...
கர்ப்பிணி பெண்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு, 'பேபி பாம்' முறையில் அவர்களின் குழந்தைகளை விற்பனை செய்யும் மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை இலங்கை பொலிஸார் கைது...