October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அச்சுறுத்தல்

விராத் கோலியின் மகளுக்கு துஷ்பிரயோக அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரை மும்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்...

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அரச கட்டடங்கள் தாக்கப்படலாம் என்ற மின்னஞ்சல் வெளியாகியதைத் தொடர்ந்தே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது....

இலங்கையில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த...