February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அசாத் சாலி

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு கொலன்னவை பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு...

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்  அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டமா...

"ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரானுடனும் ஏனைய பயங்கரவாதிகளுடனும் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் அசாத் சாலி ஆகியோர் தொடர்புபட்டுள்ளதாக" அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே...