February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற வானிலை: பாடசாலைகளுக்கு பூட்டு!

இலங்கை முழுவதும் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் நாளை (23) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இவ்வாறு மூடப்படவுள்ளதாகவும் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.