February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனித சங்கிலிப் போராட்டம் ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா மீது விடுக்கப்பட்டதாக கூறப்படும் அச்சுறுத்தல் மற்றும் பணி அழுத்தங்களைக் கண்டித்து தமிழ் கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் மனித சங்கிலிப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தோர், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.