April 24, 2025 6:04:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

(காணொளி) “நிலைமை மோசமடைகின்றது”: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து யாழ். மேயர்

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், யாழ். மாவட்டத்தின் நிலைமைகளும் மோசமடைந்து வருவதாக யாழ். மாநகர மேயர் இ.ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.