October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஜனதிபதியினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது!

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் இலங்கையில் அவசர கால நிலையினை  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.