October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி 16 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு மார்ச் 16 ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் வகையில் அவர் இந்த உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுத்திப்படுத்தியுள்ளது.

இதேவேளை நாட்டின் நிலவரம் தொடர்பில் அடுத்த வாரத்தில் சர்வ கட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.