May 5, 2025 11:21:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிண்ணியா ‘படகுப் பாதை’ உரிமையாளர் உட்பட மூவர் கைது!

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதையின் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற ‘படகுப் பாதை’ விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

படகுப் பாதை உரிமையாளருக்கு மேலதிகமாக, படகுப் பாதையை இயக்கி வந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பாடகுப் பாதையை இயக்கி வந்த குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.