February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

15 யானைகளின் பதிவை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு மற்றும் மாத்தளை நீதவான் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 15 யானைகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்காக பதிவு செய்யும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான உத்தரவு வனவிலங்கு பணிப்பாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (29) பிறப்பிக்கப்பட்டுள்ளது.