![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/court.jpg?fit=1024%2C683&ssl=1)
கொழும்பு மற்றும் மாத்தளை நீதவான் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 15 யானைகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்காக பதிவு செய்யும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான உத்தரவு வனவிலங்கு பணிப்பாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (29) பிறப்பிக்கப்பட்டுள்ளது.