![Lockdown or Curfew Common Image](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/Lockdown-or-Curfew-new-Common.jpg?fit=1024%2C576&ssl=1)
இலங்கையில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் 1 ஆம் திகதியுடன் நீக்குவதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் ஊரடங்ளை நீக்குவதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
புதிய சுகாதார வழிகாட்டல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.