![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-21-at-16.41.36-e1632224536369.jpeg?fit=1024%2C706&ssl=1)
கனடாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளி கெரி ஆனந்தசங்கரி மீண்டும் கனேடிய பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்கார்பரோ தொகுதியில் இருந்து கெரி பாராளுமன்றம் செல்கிறார்.
கெரி ஆனந்தசங்கரி மூன்றாவது முறையும் கனேடிய பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
15 ஆயிரத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் கெரி வெற்றிபெற்றுள்ளார்.